life
இரும்பை யாராலும் அழிக்க முடியாது, ஆனால் அதன் சொந்த துரு அதை அழித்து விடும்.
அதேபோல் யாராலும் ஒரு நபரை அழிக்க முடியாது, ஆனால் அவர்களின் சொந்த மனநிலையால் முடியும்.
- ரத்தன் டாடா.
நம்முடைய எண்ணம் தான் வாழ்க்கை. நமது வலிமையான எண்ணங்களே நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இன்று நம்பிக்கையுடன் எது நடக்கும் என்று நம்புகிறீர்களோ அது நிச்சயம் நாளை நடக்கும் என்பதே உண்மையாகும்.
எண்ணங்களின் துணை கொண்டு, கொண்ட இலட்சியத்தில் சிறிதும் மனம் தளராது தொடர்ந்து முன்னேறுங்கள்.
வெற்றி நிச்சயம்.
Comments
Post a Comment